
உலகின் பழமைவாய்ந்த ஓவியம் ஒன்றை ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின்நாட்டின் தெற்கு பகுதியை சேர்ந்த அண்டாலுசியாவில் உள்ள குகை ஒன்றில் கார்டோபா பல்கலை குழுவினர் பேராசிரியர் ஜோஸ் லூயிஸ் சான்சிட்ரியன் என்பவர் தலைமையின் கீழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒவியங்கள் சிலவற்றை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அந்த ஓவியத்தை ஆராய்ந்தபோது அது சுமார் குறைந்தபட்சம் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்ககூடும் என தெரிவித்தனர்.