28 1 2012 அன்று கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின் 19வது நினைவுநாள் லோரன்ஸ்கூக்நகரசபையில் உள்ள சூல்கைம் பாடசாலையில் அமைதிவணக்கத்துடன் ஆரம்பமாகி வேறும்பல கலை நிழ்சிகளுடன் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியின் போது நடைப்பயணம் பற்றிய விபரங்களும் பரிமாறப்பட்டது.