கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 20 பவுண்நகையையும் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றிக்ண்டிப் பகுதியில் உள்ள ஆலையப் பூசகர் வீட்டிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.இரவு 10 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்து இறங்கிய கொள்ளையர் குழுவொன்று பூசகரின் வீட்டிற்குள்நுளைந்து பூசகரின் மற்றும் அவரது தாயாரின் தலையில் துப்பாக்கி மற்றும் வாழ் போன்ற ஆயுதங்களை வைத்துகொலை அச்சுறுத்தல் வழங்கி அங்கிருந்த 20 பவுண் நகை மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும்கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
கிளி முரசுமோட்டடையில் துப்பாக்கியை காட்டி கொள்ளைகிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் துப்பாகியினை தலையில் வைத்து அச்சுறுத்திவிட்டுநகைபணங்களை கொள்ளையடித்துள்ளார்கள்.தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 20 பவுண்நகையையும் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கிளிநொச்சிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றிக்ண்டிப் பகுதியில் உள்ள ஆலையப் பூசகர் வீட்டிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.இரவு 10 மணியளவில் வாகனம் ஒன்றில் வந்து இறங்கிய கொள்ளையர் குழுவொன்று பூசகரின் வீட்டிற்குள்நுளைந்து பூசகரின் மற்றும் அவரது தாயாரின் தலையில் துப்பாக்கி மற்றும் வாழ் போன்ற ஆயுதங்களை வைத்துகொலை அச்சுறுத்தல் வழங்கி அங்கிருந்த 20 பவுண் நகை மற்றும் சுமார் 10 ஆயிரம் ரூபா பணத்தினையும்கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகிறது.