About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 25, 2012 / பகுதி: உலக வலம் /

அதிரடித் தாக்குதல் நடத்தி பானிவாலிட்டை மீளக்கைப்பற்றிய கடாபி ஆதரவுப் படையினர்

லிபியாவின் மேற்குப் பகுதி நகரான பானி வாலிட்டை கடாபி ஆதரவுப் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர்கள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் இடைக்கால அரசின் படை வீரர்கள் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டின் தலைநகரனா திரிபோலி மற்றும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெங்காஸி ஆகிய நகரங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

பானிவாலிட் நகரத்திலிருந்தே தாக்குதல் நடத்த ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலில் சுமர் 150 கடாபி ஆதரவுப் படையினரர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்கள் கடாபி அரசாங்கத்தின் பச்சை நிறக் கொடியையும் தங்களது கைகளில் ஏந்தியிருந்ததாக லிபிய இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். __

May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்