About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 25, 2012 / பகுதி: உலக வலம் /

அதிரடித் தாக்குதல் நடத்தி பானிவாலிட்டை மீளக்கைப்பற்றிய கடாபி ஆதரவுப் படையினர்

லிபியாவின் மேற்குப் பகுதி நகரான பானி வாலிட்டை கடாபி ஆதரவுப் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர்கள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் இடைக்கால அரசின் படை வீரர்கள் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்நாட்டின் தலைநகரனா திரிபோலி மற்றும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெங்காஸி ஆகிய நகரங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

பானிவாலிட் நகரத்திலிருந்தே தாக்குதல் நடத்த ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலில் சுமர் 150 கடாபி ஆதரவுப் படையினரர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்கள் கடாபி அரசாங்கத்தின் பச்சை நிறக் கொடியையும் தங்களது கைகளில் ஏந்தியிருந்ததாக லிபிய இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். __

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.