About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 22, 2012 / பகுதி: விளையாட்டு /

கடத்தல் கும்பலுக்கு உதவிய கால்பந்து வீரர் கைது

மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் உமர் ஓர்சிஸ் (வயது 35). இவர் சர்வதேச கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்து ஓய்வு பெற்றவர். கடத்தல் கும்பலுக்கு உதவியாக செயல்பட்டதாக இவரை மெக்சிகோ காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து அரசு அதிகாரி கூறுகையில், கடத்தல்காரர்களிடம் இருந்து 2 பேரை மீட்பதற்கு ஒரு மில்லியன் பெசோ (60 ஆயிரம் ஈரோ) பேரம் பேசியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டோம் என தெரிவித்தார்.

May 15, 2012

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும்
May 15, 2012

தமிழீழ விடுதலை நோக்கிய ஈழத்தமிழர்களின் பல்வேறு அரசியல்  போராட்டத்தில் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும்  தமிழ் இளையோர்களின் பங்களிப்பு அளப்பெரியது .குறிப்பாக கடந்த பல....
May 13, 2012

பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான..

எதிர்வரும் நிகழ்வுகள்

இணைப்புகள்