About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jan 8, 2012 / பகுதி: இந்திய செய்தி /

நக்கீரன் வார இதழ் அலுவலகம் மீது தொடர்ச்சியாக தாக்குதல்!

தமிழகத்திலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற வார இதழான நக்கீரன் அலுவலகம், இன்று காலை முதல் தொடர்ச்சியாகப் பலமுறை கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் தமிழகம் முழுவதும் நக்கீரன் வார இதழுக்கு எதிராக அ.தி.மு.க வினரால் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் உள்ளது.

நக்கீரன் இதழ் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் கடையில் விற்பனை செய்யக் கூடாது எனவும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாரம் நக்கீரன் இதழின் அட்டையில் மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் என்ற தலைப்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக நக்கீரன் வெளியிட்ட அட்டைப்படக் கட்டுரையே தாக்குதலுக்கு காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் தொடர்பான சேதவிபரங்கள் வெளியிடப்படவில்லை.

.

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 24, 2012

Annet Henneman அவர்கள் Holland நாட்டை பிறப்பிடமாகவும் இத்தாலி நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட teatro di Nascosto நாடக நிறுவனத்தின் இயக்குனரும் ஆவர் .Annet Henneman ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில்...
Feb 22, 2012

ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதில் அமெரிக்கா உறுதியாகிவிட்டதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பாரிய இன அழிப்பு முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளை நெருங்குகின்ற நிலையில்தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது.

 

Feb 21, 2012

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில்......

 

Feb 21, 2012

சிங்கள பௌத்த அடிப்படைவாதம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு காட்டமாக சொல்லி இருக்கின்றார் மனோ கணேசன்.

 

Feb 21, 2012

தாயகத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த பொங்குதமிழ் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் எழுச்சி கொண்டு வந்தமை எல்லோருக்கும் தெரியும். அந்தவகையில் தாயகத்தைவிட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களில் கருநாடகத்தில் வாழும் மக்களே முதலிடத்தை வகிக்கின்றனர்.