பகுதி | செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

இலங்கையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில்

ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அனுமதியளிக்க வேண்டும்: பிரதமர் ரட்ணசிறி

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு இலங்கை முதலில் அனுமதியளிக்க வேண்டுமென பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க

தேர்தல் காலமும் கையாலாகாத நிலையில் தமிழர்களும்…..

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏராளம் மாற்றங்கள் திரைமறைவில்

ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு :திருமதி மகேஸ்வரன்

ஒஸ்லோ தீர்மானத் தின் அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை முன் வைக்கவேண்டும் என்ப தில் நாம் தெளிவாக இருக் கிறோம். இதனை வலி யுறுத்த வேண்டிய தேவை யும், அவசியமும் இன்று

ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசதகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மீளவும் கூடவுள்ளது

எதிர்வரும் ஏப்ரல் 6 ம் திகதி கலைக்கப்பட்ட சிறீலங்கா பாராளுமன்றம் மீளவும் கூடவுள்ளதாகவும் அவசரகாலசட்டத்தை

பருத்தித்துறையில் இருந்து நாளை திருக்கேதீஸ்வரத்துக்கு விசேட பஸ் சேவை

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து திருக்கேதீஸ் வரத்திற்கு நேரடி பஸ்சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பருத் தித்துறைப் பேருந்துச்சாலை முகாமை

நலன்புரி முகாம்களில் எத்தனை பேர்? யார் கூறுவது சரி? 99,000 பேர் என்கிறது ஐ.நா.; 70,000 என்கிறது அரசாங்கம்!

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய நலன்புரி நிலையங்களில் இன்னமும் 99ஆயிரம்  பேர் இருப்ப தாக ஐக்கிய  நாடுகள் சபையின்

சிறீலங்காவுக்கு யப்பானும் 250 மில்லியன் டொலர் கடனுதவி

சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளுக்கென யப்பான் 250 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முனவந்துள்ளதாக

8 பொலிஸ் பரிசோதகர்கள் பதவி நீக்கம்; 2 பொலிஸ் அத்தியட்சர்கள் கட்டாய ஓய்வில்

ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது ஒழுங்கீனமான முறையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உயரதிகாரிகள்

நளினி விடுதலை வழக்கில் முடிவு 29ல் தெரியும்

இராஜீவ் படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வேலூர் சிறையில் இருந்துவரும் நளினியின் முன் விடுதலை வழக்கில் வரும் 29ஆம்

இலங்கை விவகாரத்தில் அணிசேரா இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்பாடு

இலங்கை விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அணி சேரா நாடுகள்

நைனாதீவில் சோழர் காலத்து ஆலயம்

யாழ் குடாநாட்டின் கரையோர தீவுப்பகுதிகளில் ஒன்றான நைனாதீவுப் பகுதியில் சோழர் காலத்து ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்

சீனாவுக்குப் போட்டியாக இந்தியா

சிறிலங்காவின் தென் பகுதியை அபிவிருத்தி செய்வதில் சீனாவும் இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்து வருகின்றன.

மகிந்தவுக்கும் தன் மருமகனுக்கும் விசுவாசமாக செயற்படும் பான் கீ மூன்!!

போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து சிறிலங்காவை காப்பாற்றும் தொடர்ச்சியான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுவருவதன்

Page 1 of 293  > >>