
தமிழினப்படுகொலைக்கு எதிராக நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் சபையை நோக்கித் தொடரும் நடைப்பயணம், நாளை (05.02.2012) ஆரம்பம்.
அவுஸ்திரேலியாவில் சேரன், விஸ்னா ஆகிய இணர்டு இளைஞர் சிட்னி தொடக்கம் கன்பேரா வரையிலான 300 கி.மீ. நடந்தனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து சிவந்தனின் நடைப்பயணத்தால் சுடர்விட்டு எரியத் தொடங்கிய இப்பயணம் தேவகி, ஜெகன், வினித் போன்றவர்களைத் தொடர்ந்து,