About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
sangathie
" பொங்கும் கொடுங்கோலர் எங்கும் வென்றதில்லை பொய்யில்லை இது வரலாறு அட தமிழர் உயிர்நிலை ஈழ விடுதலை, இதுதாண்டா சிங்களா உண்மை " - காசி ஆனந்தன்
செப் 10, 2010
தன்னை சிறையில் தள்ளுவதற்கும் அரசியல் ரீதியாக கொலை செய்வதற்குமே தனக்கெதிரான இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதாக இரண்டாவது இராணுவ நீதிமன்றில் சரத்...
செப் 9, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம்
செப் 9, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடைப்பயணம் மேற்கொள்ளும் ஜெகன், தேவகி மற்றும் வினோத் அவர்களுக்கு வன்னிமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
செப் 9, 2010

கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவருக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் மேலும் 5 மாதங்கள் தொடர்ந்து தடுப்பு காவலில்...
செப் 9, 2010

முப்பத்தைந்து வருட வாழ்க்கையின் வடுக்கள். உயிரிழப்பு,பொருளாதார இழப்பு,தொழில், இழப்பு ,இடப்பெயர்வு ,ஏதிலிகள் ,வறுமை, நல்லதோர் வாழ்வு செய்வோம் நம்பிக்கை கொண்டெழு தமிழா.

செப் 9, 2010

நவம்பர் 27ம் நாள் எமது தேசத்தின் இதய தெய்வங்களான மாவீரர்களை நினைந்து  ஒளியேற்றி, மலர்கொண்டு மரியாதை செலுத்தும் புனிதநாளாகும்.
செப் 9, 2010

லக்ஷர் ஈ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் அங்கத்தவர் ஒருவர், தான் கொழும்பில் பயிற்சி  பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து இந்திய...
செப் 9, 2010

குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி நேற்றுக் காலை 10.30 மணியளவில் புறப்பட்ட குமுதினிப் படகு நடுக்கடலில் பழுதானதால் பயணிகள் மரண அச்சத்தில் கூக்குரலிட்டனர்.
செப் 9, 2010

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (8) நடைபெற்ற வாக்கெடுப்பில் 18 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சிறீலங்கா அரச தலைவர் தனது உத்தியோகபூர்வ
செப் 9, 2010

9-09-2008  அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 14  மாவீர்கள்  கரும்புலி லெப் கெணல் வினோதன்   கரும்புலி மேஜர்  நிலாகரன்,  கடற்கரும்புலி கப்டன்   எழிலகன்  , கரும்புலி கப்டன்   அகிலன்...
செப் 8, 2010

கடந்த வாரம் கிளிநொச்சி மக்களுக்கு என்று இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சாதாரண தகரங்களைக் கூட – ஸ்ரீலங்கா அரச அதிபரின் ஒப்புதலுடன் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன என்று தமிழ்த்...

செப் 8, 2010

ஸ்ரீலங்காவின் 18வது சட்டமூலம் கொழும்பில் பெரும் பரபரப்பினையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
செப் 8, 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் சுவரொட்டிகளை அச்சிடும் பொறுப்பை ஏற்றிருந்த  நுகேகொடையில் உள்ள அச்சகம் ஒன்றின் உரிமையாளர் தனது குடும்பத்துடன் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக்...
செப் 8, 2010

வடதமிழீழத்தில் உள்ள விவசாயிகளில் 60 சதவீதமானோர் மிளகாய் செய்கையில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா விவசாய திணைக்களத்தில் செயற்றிட்ட பிரிவு தெரிவித்துள்ளது.
செப் 8, 2010

ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் உழைக்கும் மக்களை ஏமாற்றியுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
செப் 8, 2010

கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள தொடர் மாடி வீடு ஒன்றில் இருந்து கீழே குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
செப் 8, 2010

2010 ஆண்டு ஜனவரி 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் சில உள்ள10ர் மற்றும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களும் கூடி 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி..
செப் 8, 2010

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இராணுவப் புரட்சியொன்றுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என நாடாளுமன்ற..
செப் 8, 2010

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் மகன் (வயது 13 ) இன்றைய நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவின்போது பெண் ஒருவர்...
செப் 8, 2010

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமானை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்தனர்.


Page 1 of 4  > >>


எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

செப் 9, 2010

1992ம் ஆண்டின் இறுதியில் தளபதி கேணல் கிட்டுவுடன் தாயகம் நோக்கிச்சென்ற கப்பல் ஒன்றை இந்திய கடற் படை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இடைமறித்து இந்தியாவிற்கு கொண்டுசெல்ல முனைந்தது.
செப் 9, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார்..
செப் 8, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48)..
செப் 8, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 12வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
செப் 7, 2010

லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து விட்டு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த...