ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடைப்பயணம் மேற்கொள்ளும் ஜெகன், தேவகி மற்றும் வினோத் அவர்களுக்கு வன்னிமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவருக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் மேலும் 5 மாதங்கள் தொடர்ந்து தடுப்பு காவலில்...
முப்பத்தைந்து வருட வாழ்க்கையின் வடுக்கள். உயிரிழப்பு,பொருளாதார இழப்பு,தொழில், இழப்பு ,இடப்பெயர்வு ,ஏதிலிகள் ,வறுமை, நல்லதோர் வாழ்வு செய்வோம் நம்பிக்கை கொண்டெழு தமிழா.
லக்ஷர் ஈ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் அங்கத்தவர் ஒருவர், தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து இந்திய...
குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி நேற்றுக் காலை 10.30 மணியளவில் புறப்பட்ட குமுதினிப் படகு நடுக்கடலில் பழுதானதால் பயணிகள் மரண அச்சத்தில் கூக்குரலிட்டனர்.
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (8) நடைபெற்ற வாக்கெடுப்பில் 18 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சிறீலங்கா அரச தலைவர் தனது உத்தியோகபூர்வ
கடந்த வாரம் கிளிநொச்சி மக்களுக்கு என்று இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சாதாரண தகரங்களைக் கூட – ஸ்ரீலங்கா அரச அதிபரின் ஒப்புதலுடன் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன என்று தமிழ்த்...
ஐக்கிய தேசியக் கட்சியின் சுவரொட்டிகளை அச்சிடும் பொறுப்பை ஏற்றிருந்த நுகேகொடையில் உள்ள அச்சகம் ஒன்றின் உரிமையாளர் தனது குடும்பத்துடன் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய தேசியக்...
வடதமிழீழத்தில் உள்ள விவசாயிகளில் 60 சதவீதமானோர் மிளகாய் செய்கையில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா விவசாய திணைக்களத்தில் செயற்றிட்ட பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் உழைக்கும் மக்களை ஏமாற்றியுள்ளதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
2010 ஆண்டு ஜனவரி 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் சில உள்ள10ர் மற்றும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களும் கூடி 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி..
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் மகன் (வயது 13 ) இன்றைய நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவின்போது பெண் ஒருவர்...
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமானை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்தனர்.
1992ம் ஆண்டின் இறுதியில் தளபதி கேணல் கிட்டுவுடன் தாயகம் நோக்கிச்சென்ற கப்பல் ஒன்றை இந்திய கடற் படை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இடைமறித்து இந்தியாவிற்கு கொண்டுசெல்ல முனைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48)..
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 12வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து விட்டு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த...