About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்


Feb 6, 2012

இலங்கை சுதந்திர தினத்தை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனைக் காட்டவும் தமிழர்கள் அதனை ஒரு துக்கதினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர் என்பதனை உலகிற்குப் பறைசாற்றவும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

 

Feb 6, 2012

யேர்மனியில் இலங்கை தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் அமைந்திருக்கும் Berlin , Frankfurt நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன..........

 

Feb 5, 2012

இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஜெனிவாக் கூட்டத் தொடரில்....

 

Feb 5, 2012
தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசம் வழங்கும் சந்தர்ப்பங்களை இலங்கை அரசு தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமானால், இந்த நாட்டை சர்வதேச சமூகம் உலகில் நிராகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிடக் கூடும்.
Feb 5, 2012

தமிழினப்படுகொலைக்கு எதிராக நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் சபையை நோக்கித் தொடரும் நடைப்பயணம், நாளை (05.02.2012) ஆரம்பம்.

அவுஸ்திரேலியாவில் சேரன், விஸ்னா ஆகிய இணர்டு இளைஞர் சிட்னி தொடக்கம் கன்பேரா வரையிலான 300 கி.மீ. நடந்தனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து சிவந்தனின் நடைப்பயணத்தால் சுடர்விட்டு எரியத் தொடங்கிய இப்பயணம் தேவகி, ஜெகன், வினித் போன்றவர்களைத் தொடர்ந்து,

Feb 4, 2012

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார்.


Feb 3, 2012

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவருக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் “V Awards ” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது......

 

Feb 3, 2012

அமெரிக்கா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றை நியூயோர்க்குக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது.......

 

Feb 2, 2012

13ஆவது அரசமைப்புத் திருத்தம் தமிழர் பிரச்சினைக்கு முழுமையான நிரந்தரமான தீர்வாக அமையாது......

 

Feb 1, 2012

28. 1. 2012  அன்று கேணல்கிட்டு உட்பட்ட ஏனைய 16போராளிகளின்

19வது நினைவுநாள் லோரன்ஸ்கூக்நகரசபையில்.....

Feb 1, 2012

சிறீலங்காவின் 64 ஆவது சுதந்திர தினத்தை தமிழகத்திலும் நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நீண்ட நாள் நட்பு...

 

Feb 1, 2012

தனிநாடு ஒன்றுக்குரிய அதிகாரத்தை நாம் கொடுக்கவே மாட்டோம். அது தான் எமது நிலைப்பாடு. இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ......

 

Jan 30, 2012

பல அமைப்புக்களும், பேரறிஞர்களும், வழக்கறிஞர்களும், இணைந்து வருகின்ற பெப்ரவரி மாதம் 18ம், 19ம்; நாட்களில் மாபெரும் தமிழ் மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது...

 

Jan 30, 2012

வணக்கம்! வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை, சாஸ்திரி பவன்) கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் எழுச்சி...

 

Jan 30, 2012

யாழ் ஏழாலைப்பகுதியில் தோட்டத்திற்க்கு நீர் இறைக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

 

மேலும் செய்திகள்...

உலக வலம்

Feb 5, 2012
#
கட்டுரைகள்

Jan 31, 2012
#
அறிவியல்

Dec 21, 2011
#
விளையாட்டு

Feb 3, 2012
#
மருத்துவம்

Feb 5, 2012
#

விடுப்பு

Dec 9, 2011

#

அறிக்கைகள்

Dec 27, 2011

#

இந்திய செய்திகள்

Jan 25, 2012

#

எதிர்வரும் நிகழ்வுகள்


சிறப்புச் செய்திகள்

Feb 6, 2012

சிறிலங்காவின் தபால் அமைச்சர், Jeevan Kumaratunga வுக்கு  மீண்டும் பதிலடி கொடுத்த யேர்மன் ஈழத்தமிழர்கள் - தமிழீழ தேசியத் தலைவர் தபால் முத்திரை வெளியீடு!

 

Feb 5, 2012

யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மாநில ஆரம்பகாலச் செயற்பாட்டாளர் திரு கிருஸ்ணபிள்ளை விஐயகுமார் (விஐயன்) சாவடைந்துள்ளார்......
Jan 31, 2012

மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...
Jan 31, 2012

29.01.2012 அன்று பிறேமன் நகரில் கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஒன்பது வீரவேங்கைகள், வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்....
Jan 27, 2012

எங்கள் மீது  சிங்கள இனவெறி அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு எம் இனத்தை சூறையாடிய கணத்தில் தான்......