பகுதி |வரலாறு

தமிழர் வரலாற்று நிகழ்வு: ஓர் மீள்பார்வை.1833ல் இருந்து.... ஆக்கம்: யோதிலிங்கம். பாகம் 7

1965 இல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி அங்கம் பெற்றதைத் தொடர்ந்து அதன் போராட்ட அரசியல் வீழ்ச்சிப் போக்கை நோக்கிச் சென்றது;

தமிழர் வரலாற்று நிகழ்வு: ஓர் மீள்பார்வை.1833ல் இருந்து.... ஆக்கம்: யோதிலிங்கம். பாகம் 6

பிரதம மந்திரி பண்டாரநாயக்கா தனது தேர்தல் வாக்குறுதிகளின் தீவிர சிங்களவாதக் கொள்கைகளை அமுல் படுத்தாத காரணத்தினால்

தமிழர் வரலாற்று நிகழ்வு: ஓர் மீள்பார்வை.1833ல் இருந்து.... ஆக்கம்: யோதிலிங்கம். பாகம் 5

தமிழர் மத்தியில் பிரிவினைவாத அரசியல்
வளர்ச்சி பெற்ற கால கட்டம்.
1949- தமிழரசுக் கட்சி தோற்றம்.


தமிழர் வரலாற்று நிகழ்வு: ஓர் மீள்பார்வை.1833ல் இருந்து.... ஆக்கம்: யோதிலிங்கம். பாகம் 4

 1934 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இன அரசியலை முன்னெடுத்த  தலைவர்கள் வெற்றியடைகின்றனர். ஜீ.ஜீ. பொன்னம்பலம் அரசியலில் பிரவேசிக்கின்றார்.

தமிழர் வரலாற்று நிகழ்வு:ஒரு மீள்பார்வை. ஆக்கம். யோதிலிங்கம். பாகம் 3

1921-1949

தமிழ் மக்களின் அரசியல் தனித்தவமான உருவாகிய காலம் 1922- ஏ. ஈ. குணசிங்கவின் தொழில் சங்க அரசியல்.



தமிழர் வரலாற்று நிகழ்வு: ஓர் மீள்பார்வை.1833ல் இருந்து.... யோதிலிங்கம். பாகம்: 2

1915 இல் கலவரத்தின் தாக்கத்தினால் சகல இன மக்களும் ஒரு தேசிய இயக்கத்தினை வேண்டி நிற்கின்றனர்.

வரலாற்று நிகழ்வுகள்: ஓர் மீள் பார்வை 1833ல் இருந்து... - யோதிலிங்கம்

வரலாற்று நிகழ்வுகள். ஓர் மீள் பார்வை 1833ல் இருந்து...  ஆக்கம் திரு. யோதிலிங்கம் அவர்கள்.


வரலாற்றுச் சுருக்கம்

ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று தனித்துவங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு எஞ்சியுள்ள தனித்துவத்தினை பேணிப்பாதுகாப்பதில் முன்னின்று செயற்படும்இக்காலகட்டத்தில் எமது வரலாறு பற்றி எழுதுவதும் அவற்றைப் படிப்பதும் அறிவது அவசியமாகிறது. எனவே எமதுஇந்த முயற்சிகள் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எமது தொன்மையான வரலாறு பற்றியும்.அதில் எமது தனித்துவம் பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் உணரக்கூடியதாக எடுத்தியம்பும் என நினைக்கிறோம்.