" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
ஒரு வகையில், நம்மவர் ஒருவர் வானொலி, தொலைக்காட்சிகளில் எல்லாம் வலம் வருகின்றாரே என்று பெருமையாக இருந்தாலும், அங்கு நீங்கள் தெரிவிக்கும் விடயங்களும், கருத்துருவாக்கங்களும்...
கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த் வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்...
சைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம். பொலிஸ், காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல...
ஆயுதக்களைவின் பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு கப்பலேற்றும் திட்டத்திற்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்...
'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும்,
தன்னை இயக்கிய வல்லரசுப் புலனாய்வாளர்களின் தாளத்திற்கு இணங்க உருத்திரகுமாரனின் டில்லிப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவரது உதவியாளரான வழுதி...
சிறிலங்கா அரச தரப்புடன் சுமார் ஒரு வருட காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்திவந்த மூடுமந்திரப் பேச்சுவார்த்தையின் இலக்கு தற்போது புரிய ஆரம்பித்துள்ளது.
பல பிரமிப்புக்களையும், அர்ப்பணிப்புக்களையும் சுமந்து நிற்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், ஒடுக்கு முறைக்கெதிராகக் களமாடி வீரமரணமெய்திய கப்டன் பண்டிதரின் 27வது வருட நினைவு வணக்கம் ஜனவரி 9ம் நாள். விடுதலைக்கான பாதையை வெட்டி, அதில் பலர் பயணம் செய்திருக்கிறார்கள்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜோர்ஜ் ஓவேலினால் மிருகங்களின் பண்ணை என்ற கதைப் புத்தகம், நாவல் உலகமகா யுத்தத்தின் முன்னர் சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலின் ஆட்சி பற்றி எழுதி வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணம் மண்டைதீவுப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் வரையான நிலப்பரப்பினை அபகரித்து அங்கு சிறீலங்கா கடற்படையினர் முகாம்கள் அமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் வீடுகளில் தங்கிஇருந்த மக்கள் அன்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதுடன் சிறீலங்காஅரசின்...