முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் ஒரு முறை தேற்கடிக்கப்பட்டார்கள். தங்கள் உயிரும் சதையும் வேறாகப் பிரிக்கப்படுவதையும், தங்கள் உடலுக்கான குருதியால் அந்த மண் நனைந்து காய்வதையும்..
தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்... ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்? சிங்கள இனவெறியின் கோர அடையாளங்களாக மூன்று உயிர்களும் வரலாற்றில் பதிந்துவிட்டன.
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்கும் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் இந்திய இராணுவக் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவிருப்பதாக இராணுவத் தளபதி
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து விட்டு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த...
தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக...