About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
sangathie
" பொங்கும் கொடுங்கோலர் எங்கும் வென்றதில்லை பொய்யில்லை இது வரலாறு அட தமிழர் உயிர்நிலை ஈழ விடுதலை, இதுதாண்டா சிங்களா உண்மை " - காசி ஆனந்தன்
செப் 7, 2010

இலங்கைத் தீவில் யார் மேலாதிக்கம் செலுத்துவது என்ற போட்டியில் இந்தியா சீனாவால் பின் தள்ளப்பட்டு வருகின்றது.
செப் 7, 2010

முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் ஒரு முறை தேற்கடிக்கப்பட்டார்கள். தங்கள் உயிரும் சதையும் வேறாகப் பிரிக்கப்படுவதையும், தங்கள் உடலுக்கான குருதியால் அந்த மண் நனைந்து காய்வதையும்..

செப் 7, 2010

ங்கதுரை, குட்டிமணி, ஜெகன்... ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்? சிங்கள இனவெறியின் கோர அடையாளங்களாக மூன்று உயிர்களும் வரலாற்றில் பதிந்துவிட்டன.
செப் 6, 2010

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு – கிழக்கு பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது.
செப் 6, 2010

ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்கும் அதிலிருந்து கற்றுக் கொள்வதற்கும் இந்திய இராணுவக் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவிருப்பதாக இராணுவத் தளபதி
செப் 6, 2010

தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.



எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

செப் 7, 2010

லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து விட்டு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த...

செப் 6, 2010

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக...
செப் 6, 2010

நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித் தேவனின் 295-வது பிறந்த நாள் விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
செப் 6, 2010

முல்லைத்தீவு மாவட்டத்தின்   மாத்தளன் மற்றும் பொக்கனைப் பகுதிகளில் அரச படையினர் வான்படை முகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
செப் 6, 2010

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? என்பது குறித்து அந்நாட்டில் ஆய்வாளர்கள் 09 பேர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.