பகுதி | கட்டுரைகள்

 

அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை

இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள் குறிப்பாக

இந்தியாவின் சதிவலையிலிருந்து தப்பிய விடுதலைப் புலிகள்!

இந்தியா இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையைத் தனது கையில் எடுத்தபோது ஈழத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள்.

தமிழீழக் கோரிக்கை தோல்வியடைந்தால் இந்தியாவின் பூகோள அரசியல் ஓர் துக்க சாகரமாக மாறலாம் நாராயணன் ‘டில்லி மூவர் அணி’ புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் -கயல்விழி

சிங்கள சிறிலங்கா நடத்திய, தமிழினப் படுகொலையையும், தமிழரின் போராட்டத்திற்கு எதிரான போருக்கும் முற்று முழுவதுமாக டில்லியின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த நாரணயனின் “டில்லி மூவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் தாளத்திற்கேற்ப தனித் தவில் வாசிக்க முற்படுகின்றது!

'இன்றைய முக்கியமான கால கட்டத்தில், நீதிக்கும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தமது கனவை நிறைவேற்ற இணைந்து நிமிர்ந்து நின்று, துணிந்து போராட வேண்டும்

மீண்டும் பூகோள ஆதிக்க சக்திகளின் போட்டிக் களமாகப்போகும் தேர்தல் - வேல்ஸிலிருந்து அருஷ்

இலங்கையில் நடைபெற்ற போரின் போது எல்லா தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு முழுமையான விசாரணைகளை

குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்....

பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை யின் மாநாட்டில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட் பங்குகொண்டமை

தமிழரின் பிரதேசங்களைக் கபளீகரம் செய்வதில் இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு உதவி அளிப்பு

இலங்கையில் “ஓய்வு பெற்ற இராணுவத்தினரை” வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றுவதற்குக் கொழும்பு போடும் திட்டத்திற்குச் சீனாவும், இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்ய

இத்தனைக்கும் பிறகும் இந்தியாவை நம்பலாமா? - பாகம் 1 பாரீஸ் ஈழநாடு.

   விடுதலைப் புலிகளின் ஆயுதபல இழப்பிற்குப் பின்னர் தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலை இந்தியா நோக்கி நகர்த்துவதற்குச் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

திரு. சம்பந்தன் அவர்களே! பேசுங்கள், எல்லோரோடும் மனம் திறந்து பேசுங்கள்!! பாரிஸ் ஈழநாடு.

தமிழீழ மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாரிய இழப்புக்களுடன் பலவீனப்பட்டு, முடங்கிப் போயுள்ளார்கள்.

பிளவுபட்டு நிற்கும் தமிழ்த்தேசியவாதிகள் -இதயச்சந்திரன்

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், வரலாற்றுக் கடமை, வரலாற்றுத் தவறு, வரலாற்றுத் துரோகம் போன்ற சொல்லாடல்கள் நிரம்பி வழியப் போகின்றன.
22 மாவட்டங்களில், வட  கிழக்கு


முக்கோணப் போட்டிக்குள் சிக்கியதால் கூட்டமைப்பிற்குள் தோன்றியுள்ள குழப்பங்கள் -வேல்ஸிலிருந்து அருஷ்

இலங்கையில் பொதுத்தேர்தல் களை கட்டியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல்களினால் பெரும்பான்மைக் கட்சிகளும், சிறுபான்மை தமிழ்க் கட்சிகளும் பல பிரிவுகளை சந்தித்துள்ளன.

தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் சிறிலங்கா புலனாய்வுத்துறை - க.வீமன்

சிறிலங்கா இராணுவக் கட்டமைப்பு குழு மோதல்களால் பலம் இழந்துள்ளது. ஆனால் புலனாய்வுத்துறை மாத்திரம் விடாப்பிடியாக செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியம் நன்றாக வேர்விட்டு ஒங்கி வளர்வதைக் கண்டு

சதிவலைப் பின்னல் - II - சேரமான் (பகுதி 2)

தற்கால உலக ஒழுங்கை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறியதன் காரணமாகவும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட பலத்திற்கு அரசியல் வடிவம் கொடுக்கத் தவறியதன் காரணமாகவுமே நான்காம் கட்ட

சிங்கள நீதியை நம்பி ஏமாந்து போய்விட்டார் சரத் பொன்சேகா! பாரீஸ் ஈழநாடு.

தெற்காசிய நாடுகளில் இராணுவப் புரட்சி என்பது சர்வ சாதாரண காட்சிகளாகப் போய்விட்ட நிலையில்,

சிறிலங்காவில் போரும் அமைதியும் - அரசியல் ஆய்வாளர் க. வீமன்

உள்நாட்டுப் போர் முடிவுற்றாலும் எதிர்பார்த்த அமைதி சிறிலங்காவில் ஏற்படவில்லை முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் கடும் போர் நடத்திய பிரான்சும் ஜேர்மனியும் இன்று உறுதியான நட்பு நாடுகளாகி விட்டன

Page 1 of 15  > >>