About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
sangathie
" பொங்கும் கொடுங்கோலர் எங்கும் வென்றதில்லை பொய்யில்லை இது வரலாறு அட தமிழர் உயிர்நிலை ஈழ விடுதலை, இதுதாண்டா சிங்களா உண்மை " - காசி ஆனந்தன்
செப் 7, 2010

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 82 இஸ்லாமிய நாணயங்களை ஜேர்மனிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செப் 6, 2010

கடந்த 29ம் தேதி பகல் 2.15 மணிக்கு கொச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் (ஐ.சி-519) சென்னை வழியாக பெங்களூர் புறப்பட இருந்தது.
செப் 6, 2010

சீனாவின் சாண்டொங் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 2 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியொன்று இன்று வரை உயிர் வாழ்ந்து வருவது அனைவரினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது.
செப் 6, 2010

மனித மனம் மரத்துப் போய் விட்டதோ என்றுதன் எண்ணத் தோன்றுகின்றது. இல்லையென்றால் பாம்பு இரத்தத்தை ருசி பார்த்த அவன், அதன் முழு உடலையும் ஊற வைத்துத் தயாரிக்கப்பட்ட 'பாம்பு வைன்'ஐ நாடி போவானா?
செப் 6, 2010

"எனது உயரமே எனக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது" என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார்.



எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

செப் 7, 2010

லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து விட்டு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது சொந்த...

செப் 6, 2010

தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக...
செப் 6, 2010

நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பூலித் தேவனின் 295-வது பிறந்த நாள் விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.
செப் 6, 2010

முல்லைத்தீவு மாவட்டத்தின்   மாத்தளன் மற்றும் பொக்கனைப் பகுதிகளில் அரச படையினர் வான்படை முகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
செப் 6, 2010

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? என்பது குறித்து அந்நாட்டில் ஆய்வாளர்கள் 09 பேர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.