முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கிய 160 திமிங்கிலங்கள்

Thursday, April 25, 2024
மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் ஆழமற்ற நீரில் சிக்கித் தவிக்கும் டஜன் கணக்கான பைலட் திமிங்கலங்களைக் காப்பாற்ற கடல் உயிரியலாளர்கள்மேலும்......

அமெரிக்காவில் வலுக்கும் போராட்டங்கள்: கலிபோனியா பல்கலைக்கழத்தில் 93 மாணர்கள் கைது!!

Thursday, April 25, 2024
அமெரிக்காவில் பல்கலைக்கழங்களில் காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித நேயதிற்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராக மாணவர்கள்மேலும்......

தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு ஜீன் 20க்கு ஒத்திவைப்பு

Thursday, April 25, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜீன் 20ஆம் தி...மேலும்......

கொக்குவில் புகையிரத நிலையத்தில் மோசடி - காலவரையின்றி மூடப்பட்டுள்ள புகையிரத நிலையம்

Thursday, April 25, 2024
யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ப...மேலும்......

போதகர் கொடுத்த நீரை அருந்திய பெண் உயிரிழப்பு

Thursday, April 25, 2024
மதுரங்குளிய பொலிஸ் பிரிவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற ஆராதனையின் போது, போதகர் கொடுத்த நீரை அருந்தி பெண் ஒருவர் உயிரிழந்தார். சிலாபம் பிரதேச...மேலும்......

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் சபாநாயகருடன் சந்திப்பு!

Thursday, April 25, 2024
பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். இந்...மேலும்......

யாழ்.போதனாவில் மூளைக்காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு

Thursday, April 25, 2024
யாழ். போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்...மேலும்......

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்திற்கு அழைப்பு

Thursday, April 25, 2024
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.  ய...மேலும்......

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை

Thursday, April 25, 2024
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது ,க...மேலும்......

வேல்ஸ் பாடசாலையில் கத்திக்குத்து: மூவர் காயம்!!

Thursday, April 25, 2024
வேல்ஸின் அமன்போர்ட்டில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில், கொலை முயற்சியில்மேலும்......

விட்டுக்கொடுக்க தயார்:பச்சைக்கொடி!

Wednesday, April 24, 2024
இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை இன்...மேலும்......

ஜந்து கோடி பணப்பொதி:பிந்தியவர்களிற்கும் சலுகை!

Wednesday, April 24, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்கதவினால் உறவை பேணி நிதி பெற்ற விவகாரம் ஜக்கிய மக்கள் சக்தியில் பூதகரமாக வெடித்துள்ளது. இதனிடையே வடக்கு...மேலும்......

ஏழுவருடங்கள் தாண்டி விசாரணை!

Wednesday, April 24, 2024
தனது அதிகாரத்திற்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள் அணி பாதுகாப்பினை வைத்திருந்தாராவென்ற விமர்சனங்கள் மத்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன...மேலும்......

காசாவின் பாரிய மனிதப் புதைகுழி அறிக்கைகளால் அதிர்ச்சியடைகிறேன்

Wednesday, April 24, 2024
காசாவின் நாசர் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகள் அழிக்கப்பட்டமை மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பின்னர் அந்த இடங்கில் மனிதப்மேலும்......

ரஃபா தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் படைகள்: புதிதாக எழுந்த கூடாரங்கள்!!

Wednesday, April 24, 2024
ராஃபா நகரில் இஸ்ரேலின் இராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், செயற்கைக்கோள் படங்கள் தெற்குமேலும்......

இலங்கைக்கு ஈரான் துணை நிற்கும்!

Wednesday, April 24, 2024
ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் , நாட்டின் முன்னேற்றத்துக்காக  பாரிய திட்ட...மேலும்......

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு - மன்றில் தோன்றி சாட்சியம் அளித்த நீதிபதி

Wednesday, April 24, 2024
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் பு...மேலும்......

வடமாகாண சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் ஆளுநரை சந்தித்தார்

Wednesday, April 24, 2024
வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business