முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்?

Friday, April 19, 2024
ஈரானின் அணு உலை அமைந்துள்ள இஸ்பஹானின் வான்வழியில் வந்த சந்தேகத்திற்குரிய பொருளை வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கிய அழித்ததாக ஈரானிய இராணுவத்தின்மேலும்......

நல்லூரில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல்

Friday, April 19, 2024
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு  நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம்...மேலும்......

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு - 2 பொலிஸார் கைது

Friday, April 19, 2024
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...மேலும்......

யாழ்.போதனாவில் பெண் உயிரிழப்பு - மருத்துவர்களின் தவறே காரணம் என குற்றச்சாட்டு

Friday, April 19, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது , வைத்தியர்களின் தவறினால் தனது சகோதரி உயிழந்துள்ளார் என சகோதரன் குற்றம் சாட்டியுள...மேலும்......

முல்லைத்தீவு :துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம்!

Thursday, April 18, 2024
முல்லைத்தீவு  தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அ...மேலும்......

இலங்கை:தேர்தல்களே இல்லாத நாடு!

Thursday, April 18, 2024
"ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்...மேலும்......

கூலிக்கு ஆட்கள் உண்டு:இலங்கை!

Thursday, April 18, 2024
இலங்கை படைகளிலிருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறும் முப்படைகளதும் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. இந்நிலையில் முப்படைகளையும் வெளிநாட்ட...மேலும்......

சீமானின் வெற்றி ஈழத்தமிழரின் தேவை!

Thursday, April 18, 2024
தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் செயற்பாடுகளையே இலங்கை அரசும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளும் முன்னெடுத்து செயல்பட...மேலும்......

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து: தாக்குலாளியை மன்னிப்பதாக அறிவித்தார் பாதிரியார்

Thursday, April 18, 2024
கடந்த திங்களன்று சிட்னி தேவாலயத்தில் கத்தியால் குத்தப்பட்ட ஒரு பிஷப், தான் விரைவாக குணமடைவதாக கூறியதோடு, தன்னை தாக்கியவரைமேலும்......

கூகுள் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 28 ஊழியர்கள் பணிநீக்கம்

Thursday, April 18, 2024
இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் இராணுவத்துக்குச் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன்,மேலும்......

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்

Thursday, April 18, 2024
வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்...மேலும்......

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு

Thursday, April 18, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப்...மேலும்......

யாழில் கசிப்பு பொதியிடலில் ஈடுபட்டிருந்த பெண் கைது

Thursday, April 18, 2024
யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனைக்காக அவற்றை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுன்னாகம் பொலிஸ...மேலும்......

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

Thursday, April 18, 2024
யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை திட...மேலும்......

கோட்டா என்னை ஏமாற்றிவிட்டார்

Thursday, April 18, 2024
கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்...மேலும்......

சொக்க தங்கம் மைத்திரி!

Wednesday, April 17, 2024
தாம் எந்தவித மோசடியும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் மோசடி செய்திருந்தால் அதை யாராக இருந்தாலும...மேலும்......

கோட்டா ரேஞ்ச் ரோவர் அழகி பியுமியிடம்!

Wednesday, April 17, 2024
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் ரக ஜீப் தற்போது பியுமி ஹன்சமாலி பயன்படுத்தி வருவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு மகென் ரட்டட அமை...மேலும்......

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் புத்தர்!

Wednesday, April 17, 2024
  திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர்சிலை  திறந்து வைக்கப்பட்டது. திருகோணமல...மேலும்......

நாகோர்னோ-கராபக்கில் இருந்து ரஷ்யப் படைகள் விலகுவதாக கிரெம்ளின் அறிவிப்பு

Wednesday, April 17, 2024
ரஷ்ய அமைதி காக்கும் படையினர் அஜர்பைஜானின் நாகோர்க்னோ-கராபாக் பகுதியில் இருந்து வெளியேறுவார்கள் என்று கிரெம்ளின் புதன்கிழமைமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business