முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில் கசிப்பு பொதியிடலில் ஈடுபட்டிருந்த பெண் கைது

Thursday, April 18, 2024
யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனைக்காக அவற்றை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சுன்னாகம் பொலிஸ...மேலும்......

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

Thursday, April 18, 2024
யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை திட...மேலும்......

கோட்டா என்னை ஏமாற்றிவிட்டார்

Thursday, April 18, 2024
கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்...மேலும்......

சொக்க தங்கம் மைத்திரி!

Wednesday, April 17, 2024
தாம் எந்தவித மோசடியும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் மோசடி செய்திருந்தால் அதை யாராக இருந்தாலும...மேலும்......

கோட்டா ரேஞ்ச் ரோவர் அழகி பியுமியிடம்!

Wednesday, April 17, 2024
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் ரக ஜீப் தற்போது பியுமி ஹன்சமாலி பயன்படுத்தி வருவது தொடர்பில் விசாரணை நடத்துமாறு மகென் ரட்டட அமை...மேலும்......

ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் புத்தர்!

Wednesday, April 17, 2024
  திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வந்த புத்தர்சிலை  திறந்து வைக்கப்பட்டது. திருகோணமல...மேலும்......

நாகோர்னோ-கராபக்கில் இருந்து ரஷ்யப் படைகள் விலகுவதாக கிரெம்ளின் அறிவிப்பு

Wednesday, April 17, 2024
ரஷ்ய அமைதி காக்கும் படையினர் அஜர்பைஜானின் நாகோர்க்னோ-கராபாக் பகுதியில் இருந்து வெளியேறுவார்கள் என்று கிரெம்ளின் புதன்கிழமைமேலும்......

ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை போடத் திட்டமிடுகிறது அமெரிக்கா

Wednesday, April 17, 2024
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஒரு புதிய பொருளாதாரத் தடைகளை அறிவிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.மேலும்......

சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இருவர் மீள கைது

Wednesday, April 17, 2024
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட இடைவெளியில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்...மேலும்......

யாழ்.ஓ.எம்.பி அலுவலகம் இடமாற்றம்

Wednesday, April 17, 2024
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இடமாற்றபட்டுள்ளது.  கடந்தகாலங்களில் ஆடியபாதம் வீதி , கல்வியங்காடு எனும் விலாசத்தில் இ...மேலும்......

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை

Wednesday, April 17, 2024
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்...மேலும்......

சிங்கள புத்தாண்டு பாடலை திரிவுபடுத்தி பாடிய குற்றத்தில் ஒருவர் கைது

Wednesday, April 17, 2024
சித்திரை புத்தாண்டு குறித்து சிங்கள மொழியில் பாடப்பட்ட பிரபல பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரபல ப...மேலும்......

வவுனியாவில் குழந்தையின் கழுத்து கத்தி வைத்து வழிப்பறி

Wednesday, April 17, 2024
வவுனியா நகரில் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயை, மூவர் அடங்கிய கும்பல்  வழிமறித்து, அவரின் குழந்தையின் மீது கத்தியை வைத்து...மேலும்......

இடியப்ப கொத்தை 1900 ரூபாய்க்கு விற்க முற்பட்டவர் கைது

Wednesday, April 17, 2024
வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு புதுத்த...மேலும்......

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை

Wednesday, April 17, 2024
மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐ...மேலும்......

சுற்றுலா விசாவிற்கான கட்டணம் அதிகரிப்பு

Wednesday, April 17, 2024
புதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சு...மேலும்......

வெடுக்குநாறிமலையில் நெருப்பு!

Tuesday, April 16, 2024
கடந்த சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு இன்ற...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business