முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே நீச்சல் - நடுகடலில் உயிரிழந்த முதியவர்

Tuesday, April 23, 2024
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சென்ற நீச்சல் வீரர் நடுக்கடலில் திடீரென உயிரிழந்துள்ளார்.  தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 பேர...மேலும்......

மலேசியாவில் உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதியது: 10 பேர் உயிரிழப்பு

Tuesday, April 23, 2024
மலேசியாவில்  இராணுவ உலங்கு வானூர்திகள் அணிவகுத்துச் சென்றபோது இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதியதில் அதில் இருந்த 10மேலும்......

ஆங்கிலக் காய்வாயை கடக்க முயன்றபோது ஐவர் உயிரிழப்பு

Tuesday, April 23, 2024
இன்று செவ்யாக்கிழமை காலை ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும்......

யாழில் பெண்ணொருவருக்கு போதை ஊசி செலுத்தி கூட்டு வன்புணர்வு

Tuesday, April 23, 2024
யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு ...மேலும்......

தியத்தலாவை கார் பந்தய விபத்து : விசாரணைக்கு 7 பேர் அடங்கிய குழு

Tuesday, April 23, 2024
தியத்தலாவையில் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு...மேலும்......

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் மாற்றம் இல்லை

Tuesday, April 23, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித மாற்...மேலும்......

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

Tuesday, April 23, 2024
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார்....மேலும்......

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு

Tuesday, April 23, 2024
மொரகஹஹேன பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்...மேலும்......

இறால் வளர்ப்பு ; இல்மனைட் தொழிற்சாலை தடை

Monday, April 22, 2024
மட்டக்களப்பு - வாகரையில் அபிவிருத்தி எனும் போர்வையில் திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமையப் பெறுவதை முற்...மேலும்......

ஜ.நாவே தான் வேண்டுமாம் இப்போது?

Monday, April 22, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நாட...மேலும்......

மன்னாரிலும் புதையலாம்??

Monday, April 22, 2024
மன்னார் சிலாவத்துறை காவல்; நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்...மேலும்......

விமர்சனங்கள் நல்லது:யாழ்.ஊடக அமையம்

Monday, April 22, 2024
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் ப...மேலும்......

சிரியாவில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈராக்கிருந்து தாக்குதல்கள்!!

Monday, April 22, 2024
வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை நோக்கி ஈராக்கில் இருந்து பல ரொக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன.மேலும்......

ஹிட்லரின் பிறந்த வீட்டிற்கு வந்து பூ வைத்தவர்கள் கைது!!

Monday, April 22, 2024
நாஜி சர்வாதிகாரியான அடொல்ஃப் ஹிட்லரின் பிறந்த வீட்டில் அவரின் பிறந்த நாள் நினைவாக வெள்ளை ரோஜாக்களை வைத்த நான்கு யேர்மனியர்களைமேலும்......

சீன உளவாளிகள் என சந்தேகிக்கப்படும் மூவர் யேர்மனியில் கைது!!

Monday, April 22, 2024
யேர்மனியில் உளவு பார்த்ததாக மூன்று யேர்மனிக் குடிமக்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளதாக யேர்மனியின் பெடரல் சட்டவாளர் அலுவலகம்மேலும்......

வலம்புரி பத்திரிகை ஆசிரியரிடம் விசாரணை

Monday, April 22, 2024
 வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் அவர்களுக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் ய...மேலும்......

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நாடாளுமன்ற கூட்டத்துக்கு 13 கோடி செலவு!

Monday, April 22, 2024
  ”கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 நாட்கள் விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட...மேலும்......

தியத்தலாவை கார் பந்தய விபத்து - இருவர் கைது

Monday, April 22, 2024
தியத்தலாவையில் கோர விபத்தில் சிக்கிய பந்தய கார்களின் சாரதிகள் இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதா...மேலும்......

ஹெரோயினுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Monday, April 22, 2024
ஹெரோயின் வைத்திருந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கதிர்காமத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் .  பொலிஸ் கான்ஸ்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business