முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

விட்டுக்கொடுக்க தயார்:பச்சைக்கொடி!

Wednesday, April 24, 2024
இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை இன்...மேலும்......

ஜந்து கோடி பணப்பொதி:பிந்தியவர்களிற்கும் சலுகை!

Wednesday, April 24, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்கதவினால் உறவை பேணி நிதி பெற்ற விவகாரம் ஜக்கிய மக்கள் சக்தியில் பூதகரமாக வெடித்துள்ளது. இதனிடையே வடக்கு...மேலும்......

ஏழுவருடங்கள் தாண்டி விசாரணை!

Wednesday, April 24, 2024
தனது அதிகாரத்திற்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள் அணி பாதுகாப்பினை வைத்திருந்தாராவென்ற விமர்சனங்கள் மத்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன...மேலும்......

காசாவின் பாரிய மனிதப் புதைகுழி அறிக்கைகளால் அதிர்ச்சியடைகிறேன்

Wednesday, April 24, 2024
காசாவின் நாசர் மற்றும் அல்-ஷிஃபா மருத்துவமனைகள் அழிக்கப்பட்டமை மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பின்னர் அந்த இடங்கில் மனிதப்மேலும்......

ரஃபா தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் படைகள்: புதிதாக எழுந்த கூடாரங்கள்!!

Wednesday, April 24, 2024
ராஃபா நகரில் இஸ்ரேலின் இராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், செயற்கைக்கோள் படங்கள் தெற்குமேலும்......

இலங்கைக்கு ஈரான் துணை நிற்கும்!

Wednesday, April 24, 2024
ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் , நாட்டின் முன்னேற்றத்துக்காக  பாரிய திட்ட...மேலும்......

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கு - மன்றில் தோன்றி சாட்சியம் அளித்த நீதிபதி

Wednesday, April 24, 2024
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் பு...மேலும்......

வடமாகாண சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் ஆளுநரை சந்தித்தார்

Wednesday, April 24, 2024
வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்...மேலும்......

அமைச்சர் விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை?

Wednesday, April 24, 2024
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ  பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொ...மேலும்......

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைக்கப்பட்டது

Wednesday, April 24, 2024
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட...மேலும்......

லஞ்சம் பெற்ற குற்றத்தில் கைதான புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி விளக்கமறியலில்

Wednesday, April 24, 2024
புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போது இவர் கைத...மேலும்......

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

Wednesday, April 24, 2024
என்.ஜி. வீரசேன கமகே இன்றைய தினம் புதன்கிழமை  நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின...மேலும்......

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் கைது!

Wednesday, April 24, 2024
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில்  6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வவுனியா கடவுச்...மேலும்......

வடக்கு மாகாண சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர்!

Wednesday, April 24, 2024
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம் புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற...மேலும்......

யேர்மனியில் கத்தியைக் காட்டிவர் காவல்துறையால் சுட்டுக்கொலை!!

Tuesday, April 23, 2024
யேர்மனியின் மன்ஹெய்ம் பல்கலைக் கழகத்தில் கத்தியைக் காட்டிக்கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.மேலும்......

சீன கூட்டில் போராளிகளிற்கு நல்ல பதிலாம்!

Tuesday, April 23, 2024
உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டத...மேலும்......

துணைவேந்தருக்கு அழகல்ல:முரளி வல்லிபுரநாதன்!

Tuesday, April 23, 2024
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தர்ம தேவதையென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சைக...மேலும்......

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் மசோத நிறைவேற்றம்

Tuesday, April 23, 2024
வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தஞ்சம் கோரிமேலும்......

போதைப்பொருளுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது

Tuesday, April 23, 2024
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து , ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம், க...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business