இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை இன்...மேலும்......
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்கதவினால் உறவை பேணி நிதி பெற்ற விவகாரம் ஜக்கிய மக்கள் சக்தியில் பூதகரமாக வெடித்துள்ளது. இதனிடையே வடக்கு...மேலும்......
தனது அதிகாரத்திற்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள் அணி பாதுகாப்பினை வைத்திருந்தாராவென்ற விமர்சனங்கள் மத்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன...மேலும்......
ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் , நாட்டின் முன்னேற்றத்துக்காக பாரிய திட்ட...மேலும்......
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் இன்றைய தினம் பு...மேலும்......
வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்...மேலும்......
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருக்கும் நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் பெறுவது தொடர்பில் பொ...மேலும்......
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்ட...மேலும்......
புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போது இவர் கைத...மேலும்......
என்.ஜி. வீரசேன கமகே இன்றைய தினம் புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின...மேலும்......
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா கடவுச்...மேலும்......
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக விதான பத்திரணஹாலகே சமன் தர்மசிறீ பத்திரண இன்றையதினம் புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக கடமைகளை பொறுப்பேற...மேலும்......
உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டத...மேலும்......
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தர்ம தேவதையென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சைக...மேலும்......
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து , ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம், க...மேலும்......