உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டத...மேலும்......
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தர்ம தேவதையென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சைக...மேலும்......
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து , ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம், க...மேலும்......
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சென்ற நீச்சல் வீரர் நடுக்கடலில் திடீரென உயிரிழந்துள்ளார். தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 பேர...மேலும்......
யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு ...மேலும்......
தியத்தலாவையில் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு...மேலும்......
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித மாற்...மேலும்......
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார்....மேலும்......
மொரகஹஹேன பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்...மேலும்......
மட்டக்களப்பு - வாகரையில் அபிவிருத்தி எனும் போர்வையில் திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமையப் பெறுவதை முற்...மேலும்......
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நாட...மேலும்......
மன்னார் சிலாவத்துறை காவல்; நிலையத்தை அண்டிய இடத்தில் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மீட்பதற்காக குழி தோண்...மேலும்......
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழ்களுள் ஒன்றான வலம்புரி நாளிதழது பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம் வடக்கு ஆளுநரின் முறைப்பாட்டின் ப...மேலும்......