முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி

Saturday, March 30, 2024
4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனு...மேலும்......

வடக்கு மாகாண மக்களை இனி ஏமாற்றமுடியாது!

Saturday, March 30, 2024
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென் மாகாண மக்களை போன்று வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம...மேலும்......

யுக்திய தொடரும்!

Saturday, March 30, 2024
நாட்டில் போதைப்பொருள் மோசடி மற்றும் பாதாள குழு செயற்பாடுமுற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை யுக்திய சுற்றிவளைப்பு ...மேலும்......

சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும்

Saturday, March 30, 2024
”நாடு தொடர்பில் சரியான தீர்மானம் எடுக்கக்கூடிய சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஜனாதிபதியாக தெர...மேலும்......

மயிலிட்டியில் தரித்து நிற்கும் படகுகளால் உள்ளூர் தொழிலாளர்கள் பாதிப்பு

Saturday, March 30, 2024
மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில்  கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொரு...மேலும்......

வடகொரியா மீதான தடைகளை ரஷ்யா வீட்டோ மூலம நிறுத்தியது

Friday, March 29, 2024
வடகொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை பல ஆண்டுகளாக கண்காணித்து வந்த ஐநா நிபுணர்கள் குழுவை தொடர்ந்து செயற்படுவதைமேலும்......

செங்கடலில் ரஷ்யாவின் போர்க் கப்பல்கள்: பதற்றத்தில் செங்கடல் பகுதி!

Friday, March 29, 2024
ரஷ்யாவின் பசிபிக் கடற்படைப் பிரிவின் போர்க் கப்பல்கள் பாப்-எல் மண்டேப் ஜலசந்தியைக் கடந்து செங்கடலுக்குள் நுழைந்ததாக அரசு நடத்தும் டாஸ்மேலும்......

ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி இஸ்ரேலின் தாக்குதலில் பலி!

Friday, March 29, 2024
தெற்கு லெபனானில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா இராணுவப் பிரிவின் துணைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.மேலும்......

போர் நிறுத்த புதிய சுற்றுப்பேச்சுக்கு ஒப்புதல் அளித்தார் இஸ்ரேல் பிரதமர்

Friday, March 29, 2024
இஸ்ரேலிய பிரதமர் பின்யாமின் நெதன்யாகு எகிப்து மற்றும் கத்தாருக்கு தூதுக்குழுக்களை அனுப்ப ஒப்புக்கொண்டார். அங்கு காசா போர்நிறுத்தமேலும்......

100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்

Friday, March 29, 2024
யுக்திய நடவடிக்கையின் கீழ் 2 மீன்பிடி படகுகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் காணிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்ப...மேலும்......

வட்டு இளைஞன் படுகொலை - சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற மன்று அனுமதி

Friday, March 29, 2024
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வ...மேலும்......

காப்புறுதி பணத்திற்காக பிரித்தானிய பிரஜை பொய் முறைப்பாடு ; கைது செய்ய நடவடிக்கை

Friday, March 29, 2024
தனது நாட்டில் காப்புறுதி பணத்தினை பெற்றுக்கொள்வதற்காக பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத...மேலும்......

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு 4 வருட சிறை

Friday, March 29, 2024
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறைத்தண்டனை...மேலும்......

தடுப்பு ஊசி மருந்து காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில்

Friday, March 29, 2024
களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாணவர்...மேலும்......

கொலப்பிய ஜனாதிபதி ஒரு பயங்கரவாதி: மிலியின் கருத்தால் தூதர்கள் வெளியேற்றம்!!

Thursday, March 28, 2024
கொலம்பியா தனது கொலம்பிய ஜனாதிபதிக்கு எதிராக அர்ஜென்டினா ஜனாதிபதியால் அவமானப்படுத்தப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில் பலமேலும்......

ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறை!!

Thursday, March 28, 2024
இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்குமேலும்......

புட்டினுடனான பேச்சுவார்த்தையே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் - முன்னாள் சான்ஸ்சிலர்

Thursday, March 28, 2024
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே உக்ரைனில் போரை முடிவுக்குத் கொண்டுவருவதற்கான ஒரே வழி என்றுமேலும்......

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய துணைத்தூதர்

Thursday, March 28, 2024
யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business