டெனீஸ்வரன் விவகார சிறப்பு அமர்வு, ரெலோ கட்சியும் வெளிநடப்பு!!
வடக்கு மாகாண சபையில், டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பில் இன்று நடைபெறும் சிறப்பு அமர்வில் பங்கேற்பதில்லை என்று ரெலோ முடிவு செய்துள்ள நிலையில் அக்கட்சியில் இன்றைய சிறப்பு அமர்வு தேவை யற்ற ஒன்று என்றும், இந்த அமர்வில் பங்கேற்பதானது, அமர்வை ஏற்றுக் கொள்வதாக அமைந்து விடும் என்பதால், சிறப்பு அறிக்கையைச் சமர்பித்து வெளிநடப்புச் செய்துள்ளது அந்தக் கட்சி.
Post a Comment