இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் வைத்துக் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மதுபான போத்தல்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்றைய தினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து வெளியூர் ரக மதுபானப் போத்தல்கள் 9 கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர், 22 வயதுடையவர் என்பதோடு, அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில், 9 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தியதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments