எங்கே செல்கின்றது யாழ்.சமூகம்?

வல்வெட்டித்துறையின் நெடியகாடு பகுதியில் விளையாட்டு மைதானம் தொடர்பில் இளைஞர்களிடையே மூண்ட மோதலில் பத்திற்கும் அதிகமானவர்கள் வாள்வெட்டிற்குள்ளாகியுள்ளனர்.

விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏறபட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது.

தற்போதும் பதற்றம் தொடர்வதாக வல்வெட்டித்துறை காவல்துறை தெரிவித்துள்ளதுடன் பலரை கைது செய்துமுள்ளனர்.

காயமடைந்தவர்கள் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

No comments