தியாகி சிவகுமார் நினைவுத் தூபியில் மக்கள் முன்னணி நினைவேந்தல்


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாகி சிவகுமாரின் நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (05.06.2018) நடைபெறவுள்ளது.

உரும்பிராயில் உள்ள தியாகி சிவகுமாரின் தூபியில் மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments