நெதர்லாந்தில் நடைபெற்ற திருவள்ளுவர் கல்விக்கழக விளையாட்டுப்போட்டி

09-06-18 சனிக்கிழமையன்று Nieuwegein என்னும் நகரத்தில் நெதர்லாந்து திருவள்ளுவர் கல்விக்கழக வருடாந்த விளையாட்டுப்போட்டி வெகுசிறப்பாக நடைபெற்றது .போட்டிகள் யாவும் தமிழீழத்தேசியக்கொடி ஏற்றியதைத்தொடர்ந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது .போட்டிகளின் இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு அதனைத்தொடர்ந்து தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு போட்டிகள் யாவும் இனிதே நிறைவுபெற்றது. 

No comments