அதிர்ச்சி வைத்தியம்: யாழ்ப்பாணத்தில் தமிழரசு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 1,2ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.\

முல்லைத்தீவில் நேற்று  சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையிலேயே கட்சியை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணத்தில் கூடுகின்ற வேளை அதற்கு அதிர்ச்சி தரக்கூடிய அரசியல் மாற்றங்கள் பல ஏற்பட்டிருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments