முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமியார் ஆலய முன்றலிலிருந்து இன்று காலை புறப்பட்டது.
Post a Comment