பொருட்களின் விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிப்பு


பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் மூலம் மக்களின் அன்றாட செயற்பாடுகள் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளதாக என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரகம விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்

No comments