தமிழ்நாட்டு உறவுகள் படுகொலை! நாளைய பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு!
ஈழத்தில் பறித்த உயிர்களின் வலிகள் அடங்க முன்னரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உயிர்களை காவு கொள்வதே இந்திய வல்லரசின் நோக்கமா?
அமைதியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலவரமாக மாற்றி
எம் தொப்புள்கொடி உறவுகளை படு மோசமாக கொலைசெய்த இந்திய, தமிழக காவல்துறைகளின் அநியாய சதிக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியிற்கு அனைவரையும் ஒன்று திரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் :India House, Aldwych
London
WC2B 4NA
காலம்:23 May 2018
நேரம் :பி.ப 4.00
Nearest station - Temple station
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரிதானிய TCC Uk
02033719313
Post a Comment