எமக்காய் இரத்தம் சிந்தியவர்களுக்காக இரத்தானம் செய்வீர்

முள்ளிவாய்யக்கால் இனஅழிப்பின் 9ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே.20.2018 அன்று யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 4 மணி வரைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமக்காய் இரத்தம் சிந்தியவர்களின் நினைவாக நீங்களும் இரத்ததானம் செய்ய வாருங்கள் என அன்புடனும் உரிமையுடனும் அழைத்துநிற்கிறோம்.

- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

No comments