மண்மேடு சரிந்ததில் இளைஞன் பலி!

நாவலப்பிட்டிய பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (05) இரவு 8.30 மணியளவில் மண்​மேட்டுடன் மரமொன்றும் வீட்டின் மீது சரிந்து விழுந்ததில், குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


No comments