சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்தது? வெளியாகியது புதிய புகைப்படம்!!

முள்ளிவாய்க்கா இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் இருவருக்கு சிங்களச் சிப்பாய்கள் இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இப் புகைப்படம் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பெறப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரில் ஒருவர் வரிச் சீருடையுடனும் மற்றொருவர் சாதாரண உடையுடனும் காணப்படுகின்றனர்.

குறித்த இரு போராளிகளும் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்களா அல்லது இன்னும் சிறையில் அடைப்பட்டு இருக்கிறார்களா?  தொியாதுள்ளது. இன்றைய நிலையில் இவர்களுக்கு என்ன நடந்தது என்பது கேள்வியாகவே உள்ளது.



No comments