மழை அனர்த்தம்! 8 பேர் பலி! 5885 குடும்பங்கள் பாதிப்பு!

 கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக 14 மாவட்டங்களில் 5885 குடும்பங்களைச் சேர்ந்த 22777 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மின்னல் தாக்குதல், மரம் விழுதல், மண் சரிவு போன்ற சம்பவங்களில் இதுவரையில் எட்டுப் பேர் மரணமடைந்துள்ளதாகவும் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

No comments