நைஜீரியாவில் தற்கொலைத் தாக்குதல்! உயிரிழ்ந்தவர்கள் 42 ஆக உயர்வு!

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள ஆடமாவா மாநிலத்திற்கு உட்பட்ட முபி நகரில் உள்ள மசூதி அருகே நேற்று போக்கோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் உடல் சிதறிப் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக இருக்கக்கூடும் என மற்றொரு தகவல் வெளியாகியுள்ளனது.

No comments