ஸ்டெர்லைட் புரட்சி- போலீசார் துப்பாக்கி சூடு- பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது
கிளாஸ்டன், மாரிச்சாமி, வினிதா, தோழர் தமிழரசன் உள்ளிட்ட நால்வரை அரசு படுகொலை செய்துள்ளது. துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம், போலிஸ் தடியடியில் காயம்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க தமிழ்நாடு அரசு மறுப்பு.

No comments