சிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி
வடமாகாண
சபை முதலமைச்சராகவுள்ள க.வி.விக்னேஸ்வரன் விரும்பினால் புதிய கட்சி அமைக்க
முடியும். அது தொடர்பில் கூட்டமைப்பிற்கு அக்கறை இல்லை. அலட்டிக் கொள்ளப்
போவதும் இல்லை. தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என சிறீகாந்தா
தெரிவித்துள்ளார்.
எனினும்
சிறீகாந்தா ஒரு வெற்று துப்பாக்கி. ரவைகள் இல்லை. அவர் போராட்ட
காலத்திலும் வெற்றுதுப்பாக்கி தான் என தெரிவித்துள்ள முன்னாள்
செயற்பாட்டாளர் ஒருவர் இறுதி முடிவை செல்வம் மட்டுமே எடுப்பார் என
தெரிவித்தார்.
Post a Comment