சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீச்சு

சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில நபர்கள் தாங்கள் அணிந்திருந்த பனியன்களையும் கழட்டி வீசினர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைத செய்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments