ஓமந்தை மக்களின் ஏழு வருட துயரம் தீருமா???

வவுனியா, ஓமந்தை மக்கள் 7 வருடமாக பெரும் கஷ்டம் அனுபவித்து வருகின்றனர். அதாவது ஓமந்தை பிரதேசத்தில் காணப்படும் பெரியவிளாத்திக்குளம், அரசமுறிப்பு கிராமமத்தில் வசிக்கும் மக்கள், மாடசாலை மாணவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஓமந்தை செல்வதற்கு பாரிய பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றனர்.

கீழே உள்ள காணொளி மூலம் விரிவான விளக்கத்தை பெற முடியும்…..

No comments