தெலுங்கானாவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு
டிராக்டர் கால்வாயில் முழ்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தண்ணீரில் விழுந்த சில பேர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். தண்ணீரில் அடித்து சென்றபேர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 12 பேர்களின் உடலையும் பிரத பரிசோதனைக்காக நல்கொண்டா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த சிலரை நல்கொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment