பிரதான செய்திகள்
வெள்ளி, 25 ஜுலை 2008, 20:31 மணி தமிழீழம்

நியூசிலாந்து வாழ் தமிழ் சமூகத்தினர் கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து இரத்த தானம் வழங்கினர்

24.07.08 அன்று நியூசிலாந்து தமிழ் மருத்துவர் சங்கத்தினராலும் தமிழ் இளையோர் அமைப்பு நியூசிலாந்தினராலும் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முறை பெரும்

வெள்ளி, 25 ஜுலை 2008, 20:13 மணி தமிழீழம்

கனேடிய தமிழ் இளையோர் அமைப்பின் கறுப்பு ஜூலை இரத்ததான நிகழ்வுகள்

2008 ஆடி மாதம் 24ம் திகதியன்று கனேடிய தமிழ் இளையோர் அமைப்பு இரத்ததானம் நிகழ்வு ஒன்றை நடாத்தியது. இந்த நிகழ்வானது 83ஆம் ஆண்டு ஆடிப் படுகொலைகளின்

வெள்ளி, 25 ஜுலை 2008, 18:16 மணி தமிழீழம்

விமல் வீரவன்சவினால் எழுதப்பட்ட புத்தகத்திற்கு வெளியிட அனுமதி மறுப்பு

விமல் வீரவன்சவினால் எழுதப்பட்ட ஜேவிபி பற்றி எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிடுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் தடை

வெள்ளி, 25 ஜுலை 2008, 15:05 மணி தமிழீழம்

கிளைமோர் தாக்குதலில் துணை திட்டமிடல் பணிப்பாளர் பலி!

வன்னியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் பூநகரி பிரதேசத்தின் துணை திட்டமிடல் பணிப்பாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின்

வெள்ளி, 25 ஜுலை 2008, 13:42 மணி தமிழீழம்

வவுனிக்குளப் பகுதியும் சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிப்பு

வவுனிக்குளம் பகுதியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த புதன்கிழமை இப்பகுதியில் சிறீலங்காப் படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள்

வெள்ளி, 25 ஜுலை 2008, 13:07 மணி தமிழீழம்

கோத்தபாயவின் சண்டேலீடருக்கு எதிரான மனுமீதான விசாரணை குறித்த திகதி அறிவிப்பு

கடந்த 2007 ஜீலை 5ம் திகதி, செப்ரம்பர் 2ம் திகதிகளில்  சண்டே லீடரில் வெளியான கட்டுரை தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல்

வெள்ளி, 25 ஜுலை 2008, 13:04 மணி தமிழீழம்

பாதுகாப்புக்கு 40 காவல்துறையினரை வழங்குமாறு ஐனக பெரேரா வழக்குத்தாக்கல்

வடமத்திய மாகாணத்திற்கான ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, தமக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்

வெள்ளி, 25 ஜுலை 2008, 12:59 மணி தமிழீழம்

வீடுகளில் தங்கியிருப்போர் தொடர்பான முழு விபரங்கள் வழங்கப்பட வேண்டும்

நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த 7 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக, வீடுகளில் தங்கியிருப்போர் தொடர்பான முழுமையான தகவல்களை காவற்துறைக்கு வழங்காதமை

வெள்ளி, 25 ஜுலை 2008, 12:57 மணி தமிழீழம்

விடுதலைப் புலிகளுடன் ரோ அமைப்பினர் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்! – ஜேவிபி

இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இலங்கை அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து போராட்டங்களும்,  ம்திய அரசினதும், மற்றும் ரோ

வெள்ளி, 25 ஜுலை 2008, 12:54 மணி தமிழீழம்

கண்டி மற்றும் குண்டசாலைப் பகுதியில் வீடுகளை உடைப்பதற்கு ஒழுங்குகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது - ஹக்கீம்

எதிர்வரும் சார்க் மாட்டில் கலந்து கொள்ள வரும் பிரதிநிதிகள், பிரதிநிதிகள் கண்டி விக்டோரிய கொல்ப் திடலுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள நிலையில் அரசாங்கம்

வியாழன், 24 ஜுலை 2008, 23:55 மணி தமிழீழம்

யேர்மனியில் அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனிக் கிளையில் பணியாற்றிய அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக

வியாழன், 24 ஜுலை 2008, 20:36 மணி தமிழீழம்

புலிகள் எறிகணைத் தாக்குதலில் உடும்பன்குளப் படைமுகாலிருந்து படையினர் தப்பியோட்டம்

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் அமைந்துள்ள உடும்பன்குளம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத்

 

உலக வலம்

வெள்ளி, 25 ஜுலை 2008

இந்தியாவின் பெங்களுர் மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை அடுத்து அடுத்து வெடித்த 7 குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதோடு

கட்டுரைகள்

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அரசு அவசரப்படுவது ஏன்? - சி.இதயச்சந்திரன்
மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ” படைப் புலனாய்வுத்துறையினரின் அட்டகாசம் மீண்டும் ஆரம்பம்”
லண்டனிலிருந்து அ.வன்னியன் எழுதிய ”விடத்தல்தீவு மற்றும் வவுனிக்குளம் ஆகிய பகுதிகளைக் குறிவைக்கும் படையினர்”

விடுப்பு

புதன், 16 ஜுலை 2008

யப்பானில் 14 வயது சிறுவனின் ஆர்வம் காரணமாக பேருந்து ஓட்டுனரும் 10 பயணிகள் 45 நிமிடம் மிகுந்த பதட்டம் அடைந்துள்ளனர்.

தூய தமிற்சொற்கள்

வியாழன், 22 மே 2008

அநந்தம் - முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது
அந்தியம் - முடிவு, சாவு
அந்தியக்கிரியை - ஈமவினை, இறுதிக்கடன்
அந்திய காலம் - முடிவுக்காலம், இறுதிக்காலம்
அந்நியர் - பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்

வரலாறு

திங்கள், 05 மே 2008

தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.


சிறப்புச் செய்திகள்
திங்கள், 21 ஜுலை 2008, 23:49 மணி தமிழீழம் சார்க் மாநாட்டுக்கு ஆதரவாக விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு

சிறீலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு விடுதலைப் புலிகள் ஒருதலைப் பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

வியாழன், 17 ஜுலை 2008, 04:40 மணி தமிழீழம் பிற்போக்குத்தனங்களை தமிழினம் களைவது இன்றியமையாதது - தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர்

போராட்ட காலத்தில் பிற்போக்குத்தனங்களை தமிழினம் களைவது இன்றியமையாதது என்று , தமிழீழ அரசியல் பொறுப்பாளர் கூறியுள்ளார். நேற்றுப் புதன்கிழமை

புதன், 16 ஜுலை 2008, 15:19 மணி தமிழீழம் மட்டக்களப்பில் பாரிய மனிதப் புதைகுழி! 16 பேரது எலும்பு எச்சங்கள் மீட்பு

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 6 கிலோ மீற்றார் தொலைவில் அமைந்துள்ள பாலமீன்மடு என்ற கடற்கரை கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று

சனி, 12 ஜுலை 2008, 14:37 மணி தமிழீழம் பொய்யான வதந்திகளை ஆய்வு செய்யும் சுய விழிப்பை எமது மக்கள் கொண்டிருக்க வேண்டும் - விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை

எதிரியினால் திட்டமிட்டு பரப்பப்படும் உண்மையை போன்று தோற்றமளிக்கும் பொய்களை ஆய்வு செய்யும் சுய விழிப்பை எமது மக்கள் கொண்டிருக்க வேண்டும்.

வியாழன், 10 ஜுலை 2008, 05:13 மணி தமிழீழம் சிறீலங்காவில் முடக்க நிலையில் யுத்தம் - இக்பால் அத்தாஸ்

வெற்றியும் இன்றி, தோல்வியும் இன்றி, முடக்கநிலையை யுத்தம்
அடைந்திருப்பதாக, இக்பால் அத்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

செவ்வாய், 08 ஜுலை 2008, 15:51 மணி தமிழீழம் யுத்தத்தின்மூலம் ஒருபோதும் தீர்வை எட்டமுடியாது - மார்ட்டீன் மக்ஹினஸ்

சிறி லங்காவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை யுத்தத்தின் மூலமாக எட்டமுடியாது எனவும், சர்வதேசத்தின் முன்னான ஒரு முறையான பேச்சுவார்த்தைகள் மூலமே அதை